பக்கங்கள்

புதன், 10 செப்டம்பர், 2025

ஒடுக்கப்பட்டோரை தாங்குகிறவர் BUT | @richardgeorgemuller

 ஒடுக்கப்பட்டோரை தாங்குகிறவர் BUT




https://youtu.be/1GXBi2yBvXc?si=0yID45AVZGEBXQ0a





சிறுமைப்பட்டவனுக்குக் கர்த்தர் அடைக்கலமானவர்நெருக்கப்படுகிற காலங்களில் அவரேதஞ்சமானவர்

சங்கீதம் 9:9


நீதிமான்கள் கூப்பிடும்போது கர்த்தர் கேட்டுஅவர்களை அவர்களுடைய எல்லாஉபத்திரவங்களுக்கும் நீங்கலாக்கிவிடுகிறார்

நொறுங்குண்ட இருதயமுள்ளவர்களுக்குக் கர்த்தர் சமீபமாயிருந்துநருங்குண்டஆவியுள்ளவர்களை இரட்சிக்கிறார்

சங்கீதம் 34:17-18



குஷ்டரோகி (மத்தேயு 8:2-4)


  1. அப்பொழுது குஷ்டரோகி ஒருவன் வந்து அவரைப் பணிந்து: ஆண்டவரே! உமக்குச் சித்தமானால், என்னைச் சுத்தமாக்க உம்மால் ஆகும் என்றான்.  
  2. இயேசு தமது கையை நீட்டி அவனைத் தொட்டு: “எனக்குச் சித்தமுண்டு, சுத்தமாகு” என்றார். உடனே குஷ்டரோகம் நீங்கி அவன் சுத்தமானான்.  
  3. இயேசு அவனை நோக்கி: “இதை நீ ஒருவருக்கும் சொல்லாதபடி எச்சரிக்கையாயிரு; ஆயினும், அவர்களுக்குச் சாட்சியாக நீ போய் ஆசாரியனுக்கு உன்னைக் காண்பித்து, மோசே கட்டளையிட்ட காணிக்கையைச் செலுத்து” என்றார். 



* வியாதியஸ்தன் 

* எல்லாராலும் ஒதுக்கப்பட்டவன் 

(குடும்பத்தாரால் ஊரால் சபையால் ஜாதியால் ஜனத்தால்)

.

.

.

(V:2)

அப்பொழுது குஷ்டரோகி ஒருவன் வந்து அவரைப் பணிந்து: ஆண்டவரே! உமக்குச் சித்தமானால், என்னைச் சுத்தமாக்க உம்மால் ஆகும் என்றான். 

.

.

.

கிடைத்தது 

அர்ப்பணித்தால் அற்புதம் பெறுவாய் (v.3,4)



பாவியான பெண் (லூக்கா 7:36-50)


  1. பரிசேயரில் ஒருவன் தன்னுடனே போஜனம்பண்ணவேண்டுமென்று அவரை வேண்டிக்கொண்டான்; அவர் அந்தப் பரிசேயனுடைய வீட்டில் பிரவேசித்துப் பந்தியிருந்தார்.  
  2. அப்பொழுது அந்த ஊரிலிருந்த பாவியாகிய ஒரு ஸ்திரீ அவர் பரிசேயன் வீட்டிலே பந்தியிருக்கிறதை அறிந்து, ஒரு பரணியில் பரிமளதைலம் கொண்டுவந்து,  
  3. அவருடைய பாதங்களின் அருகே பின்னாக நின்று அழுதுகொண்டு, அவருடைய பாதங்களைத் தன் கண்ணீரினால் நனைத்து, தன் தலைமயிரினால் துடைத்து, அவருடைய பாதங்களை முத்தஞ்செய்து, பரிமளதைலத்தைப் பூசினாள்.  
  4. அவரை அழைத்த பரிசேயன் அதைக் கண்டபோது, இவர் தீர்க்கதரிசியாயிருந்தால் தம்மைத் தொடுகிற ஸ்திரீ இன்னாளென்றும் இப்படிப்பட்டவளென்றும் அறிந்திருப்பார்; இவள் பாவியாயிருக்கிறாளே என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டான்.  
  5. இயேசு அவனை நோக்கி: “சீமோனே, உனக்கு நான் ஒரு காரியம் சொல்லவேண்டும்” என்றார் அதற்கு அவன்: போதகரே, சொல்லும் என்றான்.  
  6. அப்பொழுது அவர்: “ஒருவனிடத்தில் இரண்டுபேர் கடன்பட்டிருந்தார்கள்; ஒருவன் ஐந்நூறு வெள்ளிக்காசும், மற்றவன் ஐம்பது வெள்ளிக்காசும் கொடுக்கவேண்டியதாயிருந்தது.
  7. கொடுக்க அவர்களுக்கு நிர்வாகமில்லாதபோது, இருவருக்கும் கடனை மன்னித்துவிட்டான். இப்படியிருக்க, அவர்களில் எவன் அவனிடத்தில் அதிக அன்பாயிருப்பான்? அதைச் சொல்” என்றார். 
  8. சீமோன் பிரதியுத்தரமாக: எவனுக்கு அதிகமாய் மன்னித்துவிட்டானோ அவனே அதிக அன்பாயிருப்பான் என்று நினைக்கிறேன் என்றான்; அதற்கு அவர்: “சரியாய் நிதானித்தாய்” என்று சொல்லி,  
  9. ஸ்திரீயினிடமாய்த் திரும்பி, சீமோனை நோக்கி: “இந்த ஸ்திரீயைப் பார்க்கிறாயே; நான் உன் வீட்டில் பிரவேசித்தேன், நீ என் கால்களுக்குத் தண்ணீர்த் தரவில்லை, இவளோ, கண்ணீரினால் என் கால்களை நனைத்து, தன் தலைமயிரினால் அவைகளைத் துடைத்தாள்.”  
  10. நீ என்னை முத்தஞ்செய்யவில்லை, இவளோ, நான் உட்பிரவேசித்தது முதல், என் பாதங்களை ஓயாமல் முத்தஞ்செய்தாள்.”  
  11. நீ என் தலையில் எண்ணெய் பூசவில்லை, இவளோ என் பாதங்களில் பரிமளதைலம் பூசினாள்.
  12. ஆதலால் நான் உனக்குச் சொல்லுகிறேன்: இவள் செய்த அநேக பாவங்கள் மன்னிக்கப்பட்டது; இவள் மிகவும் அன்புகூர்ந்தாளே. எவனுக்குக் கொஞ்சம் மன்னிக்கப்படுகிறதோ, அவன் கொஞ்சமாய் அன்புகூருவான்” என்று சொல்லி;
  13. அவளை நோக்கி: “உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டது” என்றார்.
  14. அப்பொழுது கூடப் பந்தியிருந்தவர்கள்: பாவங்களை மன்னிக்கிற இவன் யார் என்று தங்களுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள். 
  15. அவர் ஸ்திரீயை நோக்கி: “உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது, சமாதானத்தோடே போ” என்றார். 




(V-37,39)

* பாவியானஸ்திரி 

* எல்லாராலும் ஒடுக்கப்பட்டவள் 

.

.

.

(V 47)

இவள் மிகவும் அன்புகூர்ந்தாளே.  (அவள் செய்த காரியம் v 44-47)

.

.

.

கிடைத்தது 

பாவங்கள் மன்னிக்கப்பட்டது (V.48)

இரட்சிப்பு கிடைத்தது (V.50)

சமாதானம் பெற்றாள் (V.50)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bible Festivals || Richard George Muller

  Festivals https://youtu.be/N1lPUXdqkco https://youtu.be/N1lPUXdqkco 1. பஸ்கா பண்டிகை    (Exodus 12:1-14 ; Leviticus 23:5) ஆபிப்   மாதம்  -...